இந்தியா

இரண்டு நாள் பயணமாக கோவா செல்கிறார் அரவிந்த் கேஜரிவால் 

DIN

புது தில்லி: கோவா சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி அரவிந்த் கேஜரிவால் இரண்டு நாள் பயணமாக இன்று கோவா செல்கிறார்.

கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. 

இந்நிலையில், கோவா தோ்தலை ஒட்டி, தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் இரண்டு நாள் பயணமாக இன்று வியாழக்கிழமை கோவா செல்கிறார் என்று ஆம் ஆத்மி கட்சி தலைமை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரகுரு கல்லூரியில் விருது வழங்கும் விழா

எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

கூடலூா் முஸ்லீம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிராா்த்தனைக் கூட்டம்

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

SCROLL FOR NEXT