இந்தியா

காஷ்மீர்: பயங்கரவாதிகளின் ஆயுதங்கள், போதைப் பொருள்கள் பறிமுதல்

DIN

காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருளை  பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.

காஷ்மீரின் சம்பா மாவட்டத்தைச்  சேர்ந்த எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிஸ்டல், ஏகே ரக துப்பாக்கிகள் மற்றும் ஹெராயின் போதைப்பொருளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியிருக்கிறார்கள்.

மேலும், அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT