இந்தியாவில் இதுவரை 146.70 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 99,27,797 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 146,70,18,464 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
15 - 48 வயது | முதல் தவணை - 42,06,433 |
18 - 44 வயது | முதல் தவணை - 50,31,39,868 இரண்டாம் தவணை - 33,88,64,854 |
45 - 59 வயது | முதல் தவணை - 19,50,66,883 இரண்டாம் தவணை - 15,24,39,814 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 12,17,14,067 இரண்டாம் தவணை - 96,17,4226 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,88,236 இரண்டாம் தவணை - 97,21,229 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,86,265 இரண்டாம் தவணை - 1,69,16,589 |
மொத்தம் | 146,70,18,464 |