இந்தியா

நாட்டில் 146.70 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 146.70 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  99,27,797 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  146,70,18,464 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

15 - 48 வயது

முதல் தவணை - 42,06,433

18 - 44 வயது

முதல் தவணை -  50,31,39,868

இரண்டாம் தவணை -  33,88,64,854

45 - 59 வயது

முதல் தவணை -  19,50,66,883

இரண்டாம் தவணை -  15,24,39,814

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  12,17,14,067

இரண்டாம் தவணை -  96,17,4226

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,88,236

இரண்டாம் தவணை -  97,21,229

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,86,265

இரண்டாம் தவணை -  1,69,16,589

மொத்தம்

146,70,18,464

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

SCROLL FOR NEXT