இந்தியா

தாணே காவல் ஆணையரக இணையதளம் முடக்கம்

DIN

மகாராஷ்டிரத்தின் தாணே காவல் ஆணையரகத்தின் இணையதளம் செவ்வாய்க்கிழமை முடக்கப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 

இணையதளம் முடக்கம் குறித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களை நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். தாணே சைபர் குழு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

தாணே காவல் ஆணையரகத்தின் இணையதளம் திறக்கப்பட்டதும், "ஹலோ இந்திய அரசு அனைவருக்கும் வணக்கம். மீண்டும் மீண்டும் இஸ்லாமிய மதப் பிரச்னையில் தலையிட்டு பிரச்னை செய்கின்றனர். 

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களிடம் விரைந்து மன்னிப்பு கேளுங்கள் எங்களை அவமதித்தால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்" என்ற செய்தியை வெளியிட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT