இந்தியா

உக்ரைனிலிருந்து 43 மேகாலயா மாணவர்கள் இந்தியா வருகை

DIN

மேகாலயாவைச் சேர்ந்த 43 மாணவர்களில் 42 பேர் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பியுள்ளனர். 

போர் பதற்றம் நிடித்துவரும் உக்ரைனிலிருந்து, பலர் தங்கள் நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். 

அந்தவகையில் உக்ரைனிலிருந்து 43 மாணவர்களில் 42 பேர்  இந்தியாவுக்கு வந்துள்ளனர். அதே நேரத்தில் ஒருவர் தனது உறவினர்களுடன் அண்டை நாடான போலந்தில் தங்க முடிவு செய்ததாக முதல்வர் கான்ராட் கே சங்மா திங்கள்கிழமை தெரிவித்தார். 

மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கடின உழைப்புக்கும், தொடர்ந்து ஆதரவு அளித்ததற்கும் முதல்வர் நன்றி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT