முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

காஷ்மீர்: குண்டுவீச்சில் பாதுகாப்புப் படையினர் காயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரைனாவாரி பகுதியில் அமைந்துள்ள நாகா சோதனைச் சாவடியில் நேற்று(மார்ச்-23) அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய கையெறி குண்டுவீச்சு தாக்குதலில்  இரு பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.

இந்தியா

காஷ்மீர்: குண்டுவீச்சில் பாதுகாப்புப் படையினர் காயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரைனாவாரி பகுதியில் அமைந்துள்ள நாகா சோதனைச் சாவடியில் நேற்று(மார்ச்-23) அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய கையெறி குண்டுவீச்சு தாக்குதலில்  இரு பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரைனாவாரி பகுதியில் அமைந்துள்ள நாகா சோதனைச் சாவடியில் நேற்று(மார்ச்-23) அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய கையெறி குண்டுவீச்சு தாக்குதலில்  இரு பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.

மேலும், அப்பகுதி வழியாகச் சென்ற இரண்டு போக்குவரத்துக் காவலர்கள் உள்பட 3 பேருக்கு குண்டு வெடித்ததில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீநகர் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையைத் தாண்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →