முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி கைது

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். 

இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி கைது

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். 

பயங்கரவாதியிடம் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் ஆகியவற்றை ஜம்மு-காஷ்மீர் காவல்துறை கைப்பற்றியுள்ளது. 

கைது செய்யப்பட்ட தீவிரவாதி இஷ்பாக் ஷெர்கோஜ்ரு என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் அப்பகுதியில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →