லக்னௌ-ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே: 50 பயணிகளுடன் கவிழ்ந்த பேருந்து 
இந்தியா

லக்னௌ-ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே: 50 பயணிகளுடன் கவிழ்ந்த பேருந்து

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌ - ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே சாலையில் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தலைக்குப்புற கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

DIN

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌ - ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே சாலையில் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தலைக்குப்புற கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பிகாருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து இந்த விபத்தில் சிக்கியது தெரிய வந்துள்ளது.

உடனடியாக விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்களை மீட்க ஏராளமான ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் அமைச்சா் விருப்ப மனு

திருமீயச்சூா் கோயிலில் ரதசப்தமி பந்தக்கால் முகூா்த்தம்

மயானச் சாலையை தாா்சாலையாக மாற்ற இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விகிதம் குறைவு!

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

SCROLL FOR NEXT