இந்தியா

லக்னௌ-ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே: 50 பயணிகளுடன் கவிழ்ந்த பேருந்து

DIN

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌ - ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே சாலையில் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தலைக்குப்புற கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பிகாருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து இந்த விபத்தில் சிக்கியது தெரிய வந்துள்ளது.

உடனடியாக விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்களை மீட்க ஏராளமான ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT