இந்தியா

நிதி பற்றாக்குறை: 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த கார்ஸ் 24

DIN

புது தில்லி: CARS24  நிறுவனம் நிதி பற்றாக்குறை காரணமாக 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. 

CARS24  நிறுவனம் நாடு முழுவதும் 182 முக்கிய நகரங்களில் 205 கிளைகளை கொண்டுள்ளது. தற்போது முதலீட்டார்களின் முதலீடு குறைந்து வருவதால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. 

CARS24  சிறந்த தொழில்நுட்பத்தை தொடர்ந்து மேம்படுத்துவதாகவும், உலகளவில் தரமான பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான தங்கத் தரத்தை உருவாக்குவதாகவும் கூறியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT