இந்தியா

தில்லியில் மர்ம முறையில் தம்பதி உள்பட மூவர் கொலை!

DIN

மேற்கு தில்லியின் ஹரி நகரில் தம்பதியர் அவர்களது வீட்டுப் பணியாளரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

பலியானவர்கள் சமீர் அஹுஜா, அவரது மனைவி ஷாலு மற்றும் அவர்களது பணிப்பெண் சப்னா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை காலை தகவல் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT