இந்தியா

தில்லியில் மர்ம முறையில் தம்பதி உள்பட மூவர் கொலை!

மேற்கு தில்லியின் ஹரி நகரில் தம்பதியர் அவர்களது வீட்டுப் பணியாளரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

DIN

மேற்கு தில்லியின் ஹரி நகரில் தம்பதியர் அவர்களது வீட்டுப் பணியாளரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

பலியானவர்கள் சமீர் அஹுஜா, அவரது மனைவி ஷாலு மற்றும் அவர்களது பணிப்பெண் சப்னா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை காலை தகவல் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எடப்பாடி பழனிசாமியின் முதல் கையெழுத்து இதுதான்: செல்லூர் ராஜு

கடைசிப் போட்டியிலும் சஞ்சு சாம்சன் சொதப்பல்; அதிரடியில் மிரட்டிய இஷான் கிஷன்!

சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த கிச்சா சுதீப்!

பாமக யாருடன் கூட்டணி? ராமதாஸ் பதில்!

பிப்.17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

SCROLL FOR NEXT