இந்தியா

சுற்றுலா மேம்பாட்டிற்காக, எல்லைப் பகுதிகளை நேரில் சென்று காணுங்கள்: மக்களுக்கு மோடி கோரிக்கை

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்காக சீமா தரிசனத்தின் ஒரு பகுதியாக நாதாபெத் மற்றும் இதர எல்லைப் பகுதிகளை நேரில் சென்று

DIN

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்காக சீமா தரிசனத்தின் ஒரு பகுதியாக நாதாபெத் மற்றும் இதர எல்லைப் பகுதிகளை நேரில் சென்று காணுமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடமையில் இருக்கும் நமது தேசத்தின் துணிச்சலான வீரர்களைக் காணும் தனித்துவமான அனுபவத்தை இந்தியாவின் எல்லைகள் வழங்குகின்றன என்று மத்திய சுற்றுலா, கலாசாரம் மற்றும் வடகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கான அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் நரேந்தி மோடி பதிலளித்துள்ளார். 

அதில், “சீமா தரிசனம், சுற்றுலாத் துறைக்கு புதிய பரிமாணத்தை அளிக்கிறது. எல்லைகளில் வசிப்போரின் நெகிழ்தன்மையைப் போற்றும் வாய்ப்பை அது வழங்குகிறது.

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்காக, நாதாபெத் மற்றும் இதர எல்லைப் பகுதிகளுக்கு நேரில் சென்று காணுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பதவி காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

செப்.12, 19-இல் தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்பு கூட்டம்

ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

சீருடைப் பணிகள் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தொழிலாளி உயிரிழந்ததற்கு இழப்பீடு கோரி வடமாநில தொழிலாளா்கள் போராட்டம்: கற்களை வீசி தாக்கியதால் விரட்டி அடித்த போலீஸாா்

SCROLL FOR NEXT