இந்தியா

பட்ஜெட்: நிர்மலா சீதாராமன் இன்று முதல் ஆலோசனை!

DIN

பட்ஜெட் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை (நவ.21) முதல் 28 ஆம் தேதி வரை ஆலோசனை மேற்கொள்கிறார். 

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பல்வேறு துறை பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து நடத்துவது ஆலோசனை நடத்துவது நிதியமைச்சரின் வழக்கம். 

அதன்படி, பட்ஜெட் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை முதல் ஆலோசனை நடத்துகிறார். 

வேளாண் துறை பிரதிநிதிகள், தொழிலாளர்கள் சங்க தலைவர்கள் உள்ளிட்டோருடன் உள்கட்டமைப்பு, பருவநிலைா மாற்றம் ஆகிய அம்சங்கள் குறித்து திங்கள்கிழமை (நவ.21) ஆலோசனை நடத்துகிறார். 

நவம்பர் 28 ஆம் தேதி வரை பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகளை நடத்த மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT