இந்தியா

ஹரியாணா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

DIN

ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

பிலாஸ்பூர் தொழிற்பேட்டையில் உள்ள இந்த தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி புகைமூட்டமாக காணப்படுகிறது. 

தகவலறிந்த தீயணைப்புப் படை சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

விபத்தில் உயிரிழப்பு, சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT