இந்தியா

உத்தரகண்டில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

உத்தரகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். 

DIN

உத்தரகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். 

சாமோலியின் தரலி பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து பல வீடுகள் மீது பாறைகள் விழுந்ததில் 2 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

பிந்தர் பள்ளத்தாக்கில் உள்ள பைங்கர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இரவு 1 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது என்று தரலி துணைப் பிரிவு நீதிபதி ரவீந்திர குமார் ஜுவந்த கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT