டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்தார்.
மும்பை அருகே நடந்த கார் விபத்தில் டாடா குழும முன்னாள் தலைவர் உயிரிழந்தார்.
குஜராத்தில் இருந்து மும்பைக்கு திரும்பியபோது பால்கார் என்ற பகுதியில் கார் விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க: சென்னையில் 8 ஆண்டுகள் நிறுத்தப்படும் விக்ராந்த் கப்பல்!
சைரஸ் மிஸ்திரி உட்பட 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2012-ல் இருந்து 2016 வரை டாடா குழுமத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரி இருந்துள்ளார்.