இந்தியா

டாடா குழும முன்னாள் தலைவர் விபத்தில் உயிரிழப்பு

டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்தார்.

DIN

டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்தார்.

மும்பை அருகே நடந்த கார் விபத்தில் டாடா குழும முன்னாள் தலைவர் உயிரிழந்தார்.

குஜராத்தில் இருந்து மும்பைக்கு திரும்பியபோது பால்கார் என்ற பகுதியில்  கார் விபத்துக்குள்ளானது. 

சைரஸ் மிஸ்திரி உட்பட 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2012-ல் இருந்து 2016 வரை டாடா குழுமத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரி இருந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசன் தரமாக இருக்கும்: கவின்

என்றும் என் கைகளில்..! ஹர்மன்ப்ரீத், ஸ்மிருதி மந்தனாவின் ‘ஸ்பெஷல்’ டாட்டூ!

சாலேட் ஹோட்டல் ஒருங்கிணைந்த லாபம் ரூ.154.81 கோடி!

2026ல் திமுக - தவெக இடையே மட்டும்தான் போட்டி: விஜய்

பிக் பாஸ் 9 பிராங்க்: முகத்திரை கிழிந்த போட்டியாளர்கள் - உள்ளத்தால் உயர்ந்த வினோத்!

SCROLL FOR NEXT