முகப்பு
இந்தியா

வ.உ.சி. சிந்தனைகள் ஊக்கமளிக்கின்றன: பிரதமர் மோடி புகழாரம் 

விடுதலைப்போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் பிறந்த நாளில் அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

விடுதலைப்போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் பிறந்த நாளில் அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “மாமனிதர் வ உ சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளில் அவருக்கு புகழாரம் சூட்டுகிறேன். விடுதலைப் போராட்டத்திற்கு அவரின் மகத்தான பங்களிப்புக்கு நாடு கடன்பட்டுள்ளது. 

பொருளாதார வளர்ச்சிக்கும் தற்சார்பாக மாறுவதற்கும் அவர் மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளார். அவரது சிந்தனைகள் நமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →