இந்தியா

தில்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல்: பாதிப்பு 13 ஆக உயர்வு!

DIN

தில்லியில் நைஜீரியாவைச் சேர்ந்த பெண் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் மொத்த பாதிப்பு 13 ஆக உயர்ந்துள்ளது. 

30 வயது நைஜீரியப் பெண்ணுக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது சோதனையில் தெரிய வந்தது. இது நகரின் எட்டாவது மற்றும் நாட்டில் 13வது பாதிப்பாகும். 

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் எல்என்ஜெபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு நபரும் தில்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT