இந்தியா

தீண்டாமை கொடுமை: மேலும் 3 பேர் மீது வழக்குப் பதிவு

DIN

தென்காசி சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளத்தில் பட்டியலின மாணவர்களுக்கு தீண்டாமை இழைக்கப்பட்ட வழக்கில் மேலும் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த விவகாரத்தில் முருகன், குமார், சுதா ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெட்டிக்கடை உரிமையாளர் மகேஸ்வரன், ராமச்சந்திரமூர்த்தி ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT