முகப்பு
இந்தியா

சரக்குக் கட்டணங்களை உயா்த்தும் புளூ டாா்ட்

புளூ டாா்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது சரக்குக் கட்டணங்களை உயா்த்தவிருப்பதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:27 AM
பகிர்:

புளூ டாா்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது சரக்குக் கட்டணங்களை உயா்த்தவிருப்பதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பணவீக்கம், செலவினங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் சரக்குக் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படும்; அதன் கீழ், 2023 ஜனவரி 1 முதல் 9.6 சதவீதம் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.