குஜராத்தில் 2 லாரிகள் மோதி விபத்து: 10 பேர் பலி!
குஜராத்தின் அகமதாபாத் அருகே லாரிகள் ஒன்றொடொன்று மோதி விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் 10 பேர் பலியாகினர்.
குஜராத்தின் அகமதாபாத் அருகே லாரிகள் ஒன்றொடொன்று மோதி விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் 10 பேர் பலியாகினர்.
ராஜ்கோட்- அகமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள பாகோதரா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 10 பலியாகினர். நான்கு பேர் காயமடைந்தனர்.
படிக்க: கிக் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
சுத்தேந்திரநகர் மாவட்டத்தில் சோட்டிலாவிலிருந்து அகமதாபாத்திற்கு ஒரு குழு வேனில் திரும்பியபோது, மற்றொரு லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.