இந்தியா

ஜார்க்கண்டில் மூன்று மாவோயிஸ்டுகள் கைது!

ஜார்க்கண்டில் மூன்று மாவோயிஸ்டுளை போலீஸார் கைது செய்துள்ளனர். 

DIN

ஜார்க்கண்டில் மூன்று மாவோயிஸ்டுளை போலீஸார் கைது செய்துள்ளனர். 

இவர்கள் மூவரும் சட்டவிரோதமான திரிதியா சம்மேளனம் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. சதர்பூர் துணைப்பிரிவு பகுதியில் நடந்த சிறப்பு மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் கோவிந்த யாதவ், ஷம்பு பர்ஹியா மற்றும் மோட்டி சாவ் என அடையாளம் காணப்பட்டனர். 

சதர்பூர் பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT