இந்தியா

சத்தீஸ்கரில் காங்கிரஸ் - பாஜக இடையே நீடிக்கும் இழுபறி!

சத்தீஸ்கரில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

DIN

சத்தீஸ்கரில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்.3) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி, பாஜக 55 இடங்களிலும், காங்கிரஸ் 33 இடங்களிலும், பிறக்கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் 46 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பெரும்பான்மை கிடைக்கும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்க வாய்ப்புள்ளதாக தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு இருந்தது:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT