இந்தியா

முன்னாள் மத்திய அமைச்சரின் மடிக்கணினியை திருடிய நபர் கைது!

DIN

முன்னாள் மத்திய அமைச்சர் கே.ஜே.அல்ஃபோன்ஸின் மடிக்கணினியைத் திருடிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இது தொடர்பாக காவல் துறை தரப்பில் தெரிவித்ததாவது: முன்னாள் மத்திய அமைச்சர் அல்ஃபோன்ஸ் தில்லியில் உள்ள சர்வதேச இந்திய மையத்துக்கு கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரது காரிலிருந்த மடிக்கணினியை எடுத்துள்ளார். முன்னாள் அமைச்சரின் மடிக்கணினியை  சர்வதேச இந்திய மையத்துக்கு வருகை தந்த கார் ஓட்டுநர் ஒருவர் எடுத்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

SCROLL FOR NEXT