விமானத்திற்குள் புகைபிடித்த பயணி கைது
மஸ்கட்-சென்னை விமானத்தில் புகைபிடித்ததாக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 7:00 PM
மஸ்கட்-சென்னை விமானத்தில் புகைபிடித்ததாக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கட்-சென்னை விமானத்தில் விதிகளை மீறி பயணி ஒருவர் விமானத்திற்குள் புகை பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பயணியை பிடித்து ஊழியர்கள், விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிக்க- கர்நாடகம்: வெறிநாய் கடித்ததில் 25 பேர் காயம்; 4 பேரின் நிலைமை கவலைக்கிடம்
Advertisement
அவரை கைது செய்த காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.