இந்தியா

விமானத்திற்குள் புகைபிடித்த பயணி கைது

DIN

மஸ்கட்-சென்னை விமானத்தில் புகைபிடித்ததாக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மஸ்கட்-சென்னை விமானத்தில் விதிகளை மீறி பயணி ஒருவர் விமானத்திற்குள் புகை பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பயணியை பிடித்து ஊழியர்கள், விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அவரை கைது செய்த காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்தில் பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு

கோவை -மங்களூரு இடையே சிறப்பு ரயில்

அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

கொப்பரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT