முகப்பு
இந்தியா

விமானத்திற்குள் புகைபிடித்த பயணி கைது

மஸ்கட்-சென்னை விமானத்தில் புகைபிடித்ததாக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Updated On : 23 டிசம்பர் 2023, 6:38 pm IST
கோப்புப் படம்.
பகிர்:

மஸ்கட்-சென்னை விமானத்தில் புகைபிடித்ததாக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மஸ்கட்-சென்னை விமானத்தில் விதிகளை மீறி பயணி ஒருவர் விமானத்திற்குள் புகை பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பயணியை பிடித்து ஊழியர்கள், விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அவரை கைது செய்த காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.