முகப்பு
இந்தியா

லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5-ஆகப் பதிவானது

லடாக்கில் செவ்வாய்க்கிழமை 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்தியா

லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5-ஆகப் பதிவானது

லடாக்கில் செவ்வாய்க்கிழமை 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:32 PM
பகிர்:

லடாக்கில் செவ்வாய்க்கிழமை 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

லடாக் யூனியன் பிரதேசத்தின் லே பகுதியில் இன்று (டிச.26) அதிகாலை 4.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 அலகுகளாகப் பதிவானது. 

இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. 

முன்னதாக, ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியிலும் இன்று அதிகாலையில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →