இந்தியா

திருமலையில் மீண்டும் சிறுத்தை, கரடிகள் நடமாட்டம்!

DIN

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

திருமலை மலைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை, கரடிகள் நடமாடுவது பதிவாகியுள்ளன. 

இதையடுத்து அலிபிரி நடைபாதையில் செல்லும் பக்தர்கள் குழுவாக இணைந்து கூட்டமாகச் செல்லும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

திருப்பதி மலைப்பாதையில் கடந்த சில மாதங்களாகவே சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருவதால், நடைபாதை வழியாக திருப்பதிக்கு மலையேறும் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆயுதங்கள், வெடிமருந்துகளுடன் பயங்கரவாத கூட்டாளி கைது!

பிடெக் ஏஐ படிப்புகளை தெர்ந்தெடுக்கும்போது என்ன செய்யலாம்?

ரிஷப் பந்த்தின் அதிரடி டி20 உலகக் கோப்பையிலும் தொடருமா?

ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி!

பாபி தியோலுடன் நடிக்கும் சான்யா மல்ஹோத்ரா!

SCROLL FOR NEXT