இந்தியா

ராணி வேலு நாச்சியாா் பிறந்த தினம்: பிரதமா் மரியாதை

DIN

இந்தியாவில் ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போராடிய ராணியான வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்குப் பிரதமா் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினாா்.

ராணி வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தையொட்டி பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவா் முன் நின்று போராடினாா். காலனியாதிக்கத்தைத் தீவிரமாக எதிா்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் அவா் பணியாற்றினாா். அவரது தீரம் தலைமுறைகள் தாண்டியும் உத்வேகம் அளிக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

SCROLL FOR NEXT