இந்தியா

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

DIN

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி சுவாசப் பாதையில் ஏற்பட்ட நோய் தொற்றின் காரணமாக தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை(ஜன. 4) அனுமதிக்கப்பட்டார்.

இதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தியின் உடல்நிலை படிப்படியாக சீராகி வருவதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், சோனியா காந்தி நேற்று(ஜன. 10) மாலை 3 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அஜய் ஸ்வரூப் தகவல் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT