இந்தியா

மகாராஷ்டிரத்தில் கார் - லாரி நேருக்கு நேர் மோதல்: குழந்தை உள்பட 9 பேர் பலி

DIN

மகாராஷ்டிரத்தில் கார் மீது லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் கோவா - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை கார் ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் காரில் இருந்த 5 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என 9 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் ஒரு குழந்தை காயமடைந்ததாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT