முகப்பு
இந்தியா

மும்பையில் தீப்பற்றி எரிந்த மாநகரப் பேருந்து

மும்பையில் மாநகரப் பேருந்து திடிரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளனாது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:53 PM
பகிர்:

பிரிஹன்மும்பை மின்விநியோகம் மற்றும் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து மும்பையின் பாந்த்ரா பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

நல்வாய்ப்பாக, பேருந்தில் இருந்து புகை வரும்போதே, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

உடனடியாக தீயணைப்புத் துறையினரும், மீட்புப் படையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →