இந்தியா

சரத் பவாரின் மனைவி மருத்துவமனையில் அனுமதி

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மனைவி பிரதிபா பவார் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

DIN

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மனைவி பிரதிபா பவார் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் மனைவி பிரதிபா பவார். இவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், மருத்துவமனைக்கு சரத் பவார் மற்றும் மகள் சுப்ரியா சுலேவும் விரைந்தனர்.

கையில் அறுவை சிகிச்சை ஒன்றிற்காக பிரதிபா பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT