கோப்புப் படம் 
இந்தியா

ஒடிசாவில் சரக்கு ரயில் பெட்டிகள் சரிந்து 6 பேர் பலி!

ஒடிசாவின் ஜஜ்பூர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் பெட்டிகள் சரிந்து  விழுந்ததில் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். 

DIN


ஒடிசாவின் ஜஜ்பூர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் பெட்டிகள் சரிந்ததில் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். 

தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மழை பெய்ததால் ஒப்பந்த தொழிலாளர்கள் சரக்கு ரயிலின் கீழ் ஒதுங்கியிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மழை பெய்ததால் ஒப்பந்த தொழிலாளர்கள் சரக்கு ரயிலின் கீழ் ஒதுக்கியுள்ளனர். 

ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மழை பெய்ததால், சரக்கு ரயில் பெட்டிகள் இருந்த இடத்தில் ஒதுங்கியுள்ளனர். அப்போது சரக்குப்பெட்டிகள் சரிந்து ஊழியர்கள் 6 பேர் உயிரிழந்தனர். 

முதலில் நான்கு பேர் மட்டுமே உயிரிழந்த நிலையில், அதிக காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரில் இருவர் உயிரிழந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனிதநேயம், நீதி படுகொலை: தலித் இளைஞர் கொலைக்கு ராகுல் கண்டனம்!

உடல் பருமன் இருந்தால் மறதி ஏற்படுமா? - ஆய்வில் முக்கிய தகவல்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு! பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு!

முதல்வர் ஸ்டாலின் வருகை! கோவையில் போக்குவரத்து மாற்றம்!!

கடந்த இரு வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

SCROLL FOR NEXT