இந்தியா

ரா அமைப்புக்கு புதிய செயலாளர் நியமனம்!

DIN

இந்திய உளவு நிறுவனமான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின்(ரா) புதிய செயலாளராக ரவி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது செயலாளராக இருக்கும் சமந்த் குமார் கோயலின் பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், அமைச்சரவை செயலகத்தின் தனி பாதுகாப்பு அதிகாரி மற்றும் சிறப்புச் செயலாளராக இருக்கும் ரவி சின்ஹாவை நியமித்துள்ளனர்.

அடுத்த 2 ஆண்டுகள் அல்லது மறுஅறிவிப்பு வெளியாகும் வரை ரா அமைப்பின் செயலாளராக ரவி சின்ஹா தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT