இந்தியா

நாட்டின் 80% பகுதிகளில் பருவமழை தொடக்கம்!

DIN

நாட்டின் 80% பகுதிகளில் பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சுமார் 62 ஆண்டுகளுக்குப் பின் மும்பை, தில்லியில் ஒரே நேரத்தில் பருவமழை தொடங்கியுள்ளது. ஜூன் 21, 1961க்குப் பிறகு முதன்முறையாக தில்லி மற்றும் மும்பை ஆகிய இரு நகரங்களிலும் ஞாயிற்றுக்கிழமை பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் ஹரியாணா, சண்டிகர் மற்றும் தில்லியில் பருவமழையானது இன்னும் தீவிரமடைய வாய்புள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேற்கு கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கோபி சி.கே.கே. மெட்ரிக். பள்ளி மாணவி 10ஆம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம்

இன்றைய ராசி பலன்கள்!

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: எஸ்விஎன் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

யோகம் தரும் நாள் இன்று!

SCROLL FOR NEXT