இந்தியா

ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்ற தலைவர்: சிவராஜ் சௌகான் தாக்கு!

DIN

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்ற தலைவர் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கூறியுள்ளார். 

மாநில தலைநகர் போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய சௌகான் கூறுகையில், 

ராகுல் காந்தி இன்னும் முதிர்ச்சியடையவில்லை. அவரது மனநிலை குழந்தைகளைப் போன்றது. எனவே அவர் முதிர்ச்சியடையாதவர். ஆனால், இந்த முதிர்ச்சியற்ற தலைவரைக் கட்டாயப்படுத்தி தேசியத் தலைவராக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். 

பிரதமர் மோடியை எதிர்க்கமுடியவில்லை. அதனால் நாட்டையே எதிர்க்கிறார் ராகுல்காந்தி, நாட்டைப் பற்றி வெளியில் பேசுவது தேசத்துரோகத்தின் எல்லைக்குள் வருமா? இதுதான் உங்களில் தேசபக்தியா? என்று சரமாரியாகத் தாக்கியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT