இந்தியா

பிரதமரின் 100-வது மனதில் குரல் நிகழ்ச்சியை காணத் தவறிய மாணவர்கள் மீது நடவடிக்கை

பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது பகுதியை காணத் தவறிய 36 மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுதியை விட்டு வெளியே செல்ல சண்டீகரின் தேசிய செவிலியர் கல்வி நிறுவனம் தடை விதித்துள்ளது.

DIN

பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது பகுதியை காணத் தவறிய 36 மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுதியை விட்டு வெளியே செல்ல சண்டீகரின் தேசிய செவிலியர் கல்வி நிறுவனம் தடை விதித்துள்ளது.

முதல் மற்றும் 3-ஆம் ஆண்டு மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை கட்டாயமாக காண வேண்டும் என முன்பே அறிவித்திருந்த நிலையில், அதனை பின்பற்றாததால் நடவடிக்கை எடுத்ததாக நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது பாகம் நாட்டின் பல பகுதிகளிலும் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT