கோப்புப்படம் 
இந்தியா

ஆந்திரம், தெலங்கானத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை!

ஆந்திரம், தெலங்கானா மாநிலத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

DIN


ஆந்திரம், தெலங்கானா மாநிலத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இடதுசாரி பயங்கரவாத வழக்குகள், மாவோயிஸ்டுகள், நக்சலைட் தொடர்பான வழக்குகளில் ஆஜராகிய வழக்குரைஞர்கள் தொடர்பாக என்ஐஏ.க்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி, குண்டூர், நெல்லூர் , கடப்பா, திருப்பதி, அனந்தபூர் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு தலைவர்கள் மற்றும் வழக்குரைஞர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"ஆரம்பிக்கலாமா!" | தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் Vijay! Full Speech | TVK

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

”கொள்கை எதிரி! பாஜகவோடு விஜய் எந்த அளவுக்கு உறவாடுகிறார்...!” திருமாவளவன் பேட்டி

கடலோர மாவட்டங்களில் 2 நாள்களுக்கு மழை தொடரும்!

சீட் பெல்ட் உயிரைக் காப்பாற்றியது: பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர்

SCROLL FOR NEXT