கோப்புப்படம் 
இந்தியா

ஆந்திரம், தெலங்கானத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை!

ஆந்திரம், தெலங்கானா மாநிலத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

DIN


ஆந்திரம், தெலங்கானா மாநிலத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இடதுசாரி பயங்கரவாத வழக்குகள், மாவோயிஸ்டுகள், நக்சலைட் தொடர்பான வழக்குகளில் ஆஜராகிய வழக்குரைஞர்கள் தொடர்பாக என்ஐஏ.க்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி, குண்டூர், நெல்லூர் , கடப்பா, திருப்பதி, அனந்தபூர் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு தலைவர்கள் மற்றும் வழக்குரைஞர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

போதைப் பொருள் விற்றதாக கல்லூரி மாணவா் கைது

ஆட்டோ கவிழ்ந்ததில் சிறுமி உயிரிழப்பு

இடி தாக்கியதில் பெண் உயிரிழப்பு!

சேரன்மகாதேவியில் விவசாயி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT