இந்தியா

கேரள குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

கேரளம் களமச்சேரி குண்டு வெடிப்பில் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. 

DIN

கேரளம் களமச்சேரி குண்டு வெடிப்பில் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. 

குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த குமாரி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.

குண்டு வெடிப்பில் நிகழ்விடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்த நிலையில், அவர் யார் என்பது இதுவரை தெரியவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி: தேஜஸ்வி யாதவ் மீண்டும் வாக்குறுதி

ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முத்தாகியின் ஆக்ரா வருகை ரத்து

தீராநதி... பூனம் பாஜ்வா!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய இருவர் யார்?

மயிலழகு... பிரனிதா சுபாஷ்!

SCROLL FOR NEXT