இந்தியா

கேரள குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

கேரளம் களமச்சேரி குண்டு வெடிப்பில் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. 

DIN

கேரளம் களமச்சேரி குண்டு வெடிப்பில் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. 

குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த குமாரி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.

குண்டு வெடிப்பில் நிகழ்விடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்த நிலையில், அவர் யார் என்பது இதுவரை தெரியவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திட்டமிட்டதற்கு முன்பே பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சோதனை நிறைவு!

பிகாரில் வெற்றி, தோல்வி அடைந்த தொகுதிகளைப் பிரித்து 243 தொகுதிகளிலும் பாஜக ஆலோசனைக் கூட்டம்!

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

திவால் வழக்கில் நீதிபதி விலகல்: ஒரு தரப்பிடமிருந்து அழுத்தம் வந்ததாகப் புகார்!

16 வயதில் சாதனை படைத்த லிவர்பூல் வீரர்!

SCROLL FOR NEXT