கோப்புப்படம் 
இந்தியா

உ.பி.யில் மின்தூக்கி அறுந்து விபத்து: 4 பேர் பலி: 5 பேர் காயம்!

உத்தரப் பிரதேசத்தின், கிரேட்டர் நொய்டாவில் கட்டுமானத்தில் இருந்த கட்டடத்தின் மின்தூக்கி அறுந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

DIN

உத்தரப் பிரதேசத்தின், கிரேட்டர் நொய்டாவில் கட்டுமானத்தில் இருந்த கட்டடத்தின் மின்தூக்கி அறுந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள அம்ரபாலி கட்டடம் கட்டுமானதளத்தில் மின்தூக்கி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நடைபெறும் சமயத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். 

சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியாகினர், மேலும் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

காயமடைந்தவர்கள் சிகிச்சைபெறும் மருத்துவமனையில் ஒரு போலீஸார் குழுவும், விபத்து நடந்த இடத்தில் மற்றொரு குழுவும் விசாரணை நடத்தி வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிய கோப்பையில் ஆக்ரோஷமாக விளையாடுவோம்: சூர்யகுமார் யாதவ்

அழகே, அமுதே... அஞ்சலி நாயர்!

சமூக வலைதளங்கள் மூலம் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு: தாக்குதல் நடத்த சதி! -என்ஐஏ விசாரணை

நாட்டின் சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன் ரூ.40,000: இம்மாதம் வெளியாகிறது

ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 314 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

SCROLL FOR NEXT