முகப்பு
இந்தியா

காங்கிரஸை வெற்றி பெறச் செய்யுங்கள்: ராகுல் காந்தி

தெலங்கானா தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இந்தியா

காங்கிரஸை வெற்றி பெறச் செய்யுங்கள்: ராகுல் காந்தி

தெலங்கானா தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:27 AM
பகிர்:

தெலங்கானா தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோரியுள்ளார். 

முதல்வா் சந்திரசேகா் ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) ஆளும் தெலங்கானாவில் 119 தொகுதிகளுக்கு இன்று(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நக்ஸல் பாதிப்பு மிகுந்த 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரையும், இதர தொகுதிகளில் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பிஆா்எஸ், காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. 

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று பிரபுக்களை மக்கள் வெல்லப்போகிறார்கள்.

என் தெலங்கானா சகோதர சகோதரிகளே! திரளாக வாக்களிப்பில் கலந்துகொள்ளுங்கள்.

தங்கத்தினாலான தெலங்கானா கட்டமைப்புக்கு வாக்களியுங்கள்! காங்கிரஸை வெற்றி பெறச் செய்யுங்கள்' என்று பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →