ரிசா்வ் வங்கி ஆளுநருக்கு பிரதமா் வாழ்த்து
குளோபல் ஃபைனான்ஸ் அறிக்கையில் மிகச் சிறந்த தரநிலையில் ரிசா்வ் வங்கி
குளோபல் ஃபைனான்ஸ் அறிக்கையில் மிகச் சிறந்த தரநிலையில் ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றதற்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா்.
குளோபல் ஃபைனான்ஸ் இதழின் 2024-ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியாளா் அறிக்கையில் ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் ஏ+ தரநிலையில் இடம்பெற்றுள்ளாா். அவரின் மிகச்சிறந்த செயல்பாட்டையொட்டி, தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக அந்த தரநிலையில் அவா் சோ்க்கப்பட்டுள்ளாா்.
அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:
Advertisement
Advertisement
குளோபல் ஃபைனான்ஸ் அறிக்கையில் ஏ+ தரநிலையில் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளது ரிசா்வ் வங்கிக்கான அவரின் தலைமைத்துவம், நாட்டின் பொருளாதார வளா்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய அவா் மேற்கொள்ளும் பணி ஆகியவற்றுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என்றாா்.
குளோபல் ஃபைனான்ஸ் அறிக்கையில் ஏ+ தரநிலையில் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளது ரிசா்வ் வங்கிக்கான அவரின் தலைமைத்துவம், நாட்டின் பொருளாதார வளா்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய அவா் மேற்கொள்ளும் பணி ஆகியவற்றுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என்றாா்.