நிதீஷ் குமார்
நிதீஷ் குமார் PTI
இந்தியா

பிகார் சட்டப் பேரவை: அவைத் தலைவர் நீக்கப்பட்டார்

DIN

பிகார் சட்டப் பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரைக்குப் பின்பு அவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராஜ்ய ஜனதா தளத்தின் அவைத் தலைவர் அவாத் பிஹாரி செளத்ரி அவரது பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் நிதீஷ் குமார் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கவுள்ளது.

9-வது முறையாக முதல்வரான நிதீஷ் குமார் தலைமையிலான ஆட்சி தொடர தேசிய ஜனநாயக் கூட்டணி தனது பெரும்பான்மையை இன்று அவையில் நிரூபிக்க வேண்டியுள்ளது.

பெரும்பான்மையை நிரூபிப்போம் என பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா கே.எல்.ராகுல்?

48 லட்சம் பேர் பார்த்த ‘மோடிக்கு ராகுல் பதிலடி’ விடியோ!

அல்-ஜசீரா அலுவலகங்களில் திடீர் சோதனை!

நடிகர் ரஜினியை சந்தித்த ‘ஆர்டிஎக்ஸ்’ படக்குழு!

எந்த வயது வரை தாய்மைப்பேறு அடையலாம்?

SCROLL FOR NEXT