பானரஸ் இந்து பல்கலையில் பிரதமர் மோடி 
இந்தியா

பாரம்பரிய, வளர்ச்சியின் முன்மாதிரியாக திகழும் காசி: பிரதமர் மோடி

காசி பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியின் முன்மாதிரியாக பார்க்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

DIN

காசி பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியின் முன்மாதிரியாக பார்க்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

பிரதமரின் நாடாளுமன்றத் தொகுதியான வாராணசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்கவும், பொதுக்கூட்டங்களில் உரையாற்றவும் திட்டமிட்டுள்ளார்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழக்ததில் பேசிய அவர்,

காசி தற்போது பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியின் முன்மாதிரியாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் வளமான பாரம்பரியத்தின் எதிரொலி, உலகம் முழுவதும் ஒலிக்கிறது.

பல்கலைக்கழகத்தில் சன்சத் சமஸ்கிருத பிரதியோகிதா வெற்றியாளர்களுடன் பிரதமர் உரையாடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT