பானரஸ் இந்து பல்கலையில் பிரதமர் மோடி 
இந்தியா

பாரம்பரிய, வளர்ச்சியின் முன்மாதிரியாக திகழும் காசி: பிரதமர் மோடி

காசி பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியின் முன்மாதிரியாக பார்க்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

DIN

காசி பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியின் முன்மாதிரியாக பார்க்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

பிரதமரின் நாடாளுமன்றத் தொகுதியான வாராணசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்கவும், பொதுக்கூட்டங்களில் உரையாற்றவும் திட்டமிட்டுள்ளார்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழக்ததில் பேசிய அவர்,

காசி தற்போது பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியின் முன்மாதிரியாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் வளமான பாரம்பரியத்தின் எதிரொலி, உலகம் முழுவதும் ஒலிக்கிறது.

பல்கலைக்கழகத்தில் சன்சத் சமஸ்கிருத பிரதியோகிதா வெற்றியாளர்களுடன் பிரதமர் உரையாடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - தமிழகம் முழுவதும் தீர்மானக் கூட்டங்கள் நடத்த உத்தரவு!

எந்த அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம், ஆனால்... இலங்கை அணியின் கேப்டன் கூறுவதென்ன?

பவன் கல்யாணின் ‘ஓஜி’ 1 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி! டிக்கெட் விலை ரூ.1000!

பிரதமர் மோடியுடன் நேபாள இடைக்கால பிரதமர் உரையாடல்!

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!

SCROLL FOR NEXT