இந்தியா

மத்திய சிறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்!

DIN

ஜம்முவில் உள்ள பலத்த பாதுகாப்பைக் கொண்ட மத்திய சிறையில் செல்போன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு பாலிதீன் பைக்குள் சிம்கார்ட் இல்லாத செல்போன், ஒரு ஹெட்போன் மற்றும் ஒரு அடாப்டர் ஆகியவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீவிரவாதிகளைக் கொண்டுள்ள சிறைப்பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவரால் அந்த பாலிதீன் பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தடவியல் நிபுனர்களின் உதவியோடு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செல்போன் கைதிகளின் பயன்பாட்டில் இருந்ததா அல்லது வெளியிலிருந்து சிறைக்குள் தூக்கியெறியப்பட்டதா என விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமகிரிப்பேட்டை பகுதியில் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

எஸ்ஆா்வி ஆண்கள், ஹைடெக் பள்ளி மாணவ, மாணவியா் சிறப்பிடம்

பரமத்தி வேலூா் வட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

சென்னையில் ரஷ்ய கல்விக் கண்காட்சி தொடங்கியது

உதகை மலா் கண்காட்சியில் லேசா் லைட் ஷோ

SCROLL FOR NEXT