இந்தியா

மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்திய தெலங்கானா முதல்வர்

DIN

ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

தேசத் தந்தை காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட முஸி ஆற்று கரையில் அமைந்துள்ள பாபு காட் பகுதிக்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார் ரேவந்த் ரெட்டி.

காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட 11 நகரங்களில் ஹைதராபாத்தும் ஒன்று. இங்கு காந்தியின் அருங்காட்சியகமும் அமைந்துள்ளது.

முதல்வர் உடன் எம்எல்ஏ மகேஷ் குமார், தலைமை செயலர் ஆ சாந்தி குமார், டிஜிபி ரவி குப்தா ஆகியோர் காந்தியின் நினைவிடத்திற்கு சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் பள்ளம்: சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்திய முன்னாள் மத்திய அமைச்சா்

பள்ளிப் பேருந்துகளை இயக்கி பாா்த்து ஆய்வு செய்த ஆட்சியா்

ஆலங்குளம்: மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி

பாவூா்சத்திரத்தில் நாட்டின நாய்கள் ஆராய்ச்சி மைய கட்டுமான பணிகளை விரைவுபடுத்த திமுக வலியுறுத்தல்

குழந்தைத் திருமணம்: விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT