இந்தியா

பாஜகவுக்கு எதிராக தனித்து களம் காண்போம்: மம்தா

DIN

பாஜகவுக்கு எதிராக தனித்து நின்று களம் காண்போம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

தேர்தல் நேரத்தில் மட்டுமே குரல் எழுப்புவது சில கட்சிகளின் வாடிக்கையாக இருந்து வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து தனித்து நின்று களம் காண்போம். 

ஏற்கனவே, இந்தியா கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் விலகியதையடுத்து சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக தனித்து நின்று களம் காண்போம் என மம்தா தெரிவித்துள்ளது மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT