பாஜகவுக்கு எதிராக தனித்து நின்று களம் காண்போம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் மட்டுமே குரல் எழுப்புவது சில கட்சிகளின் வாடிக்கையாக இருந்து வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து தனித்து நின்று களம் காண்போம்.
ஏற்கனவே, இந்தியா கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் விலகியதையடுத்து சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக தனித்து நின்று களம் காண்போம் என மம்தா தெரிவித்துள்ளது மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.