பெங்களூரு உணவகத்தில் மர்ம பொருள் வெடித்ததில் பலர் காயம்
பெங்களூரு உணவகத்தில் மர்ம பொருள் வெடித்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் மர்ம பொருள் வெடித்ததில், பலர் காயமடைந்துள்ளனர்.
பெங்களூருவின் இந்திரா நகர் பகுதியில் அமைந்துள்ள ராமேஸ்வரம் கஃபேயில், இன்று பகலில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்டமாக, உணவக ஊழியர்கள் மூன்று பேர் உள்பட ஐந்து பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். வெடித்த பொருள் என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
Advertisement
Advertisement
மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.