வன்முறையால் பாதிக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள்
வன்முறையால் பாதிக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் PTI
இந்தியா

மணிப்பூரில் கிளர்ச்சி படையைச் சேர்ந்த இரு முக்கிய நபர்கள் கைது!

DIN

மணிப்பூர் காவல்துறை, தேசிய புலனாய்வு முகமை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையின் கூட்டு நடவடிக்கையில் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (பி) அமைப்பைச் சேர்ந்த இரண்டு முக்கியமான நபர்கள் கைது செய்யப்பட்டதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமைப்பின் சுயாதீன படை தளபதி தோக்சோம் தொய்பா மற்றும் லெப்டினாண்ட் கர்னல் லைமாயும் இங்பா ஆகியோர் கைதாகியுள்ளனர்.

தேசிய புலனாய்வு முகமை, கைது நடவடிக்கைக்கு உதவிய தகவலுக்கு சன்மானம் வழங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களின் மக்கள்தொகை சரிவுக்கு காங்கிரஸ் தான் காரணம்: பாஜக குற்றச்சாட்டு

பாகிஸ்தான் துறைமுகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 7 பேர் பலி!

கொளுத்தும் வெயிலா? பொழியும் மழையா? தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை

ஓடிடியில் வெளியானது ஆவேஷம்!

சிகாகோவில் பயின்றுவந்த தெலங்கானா மாணவர் மாயம்

SCROLL FOR NEXT