குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து PTI
இந்தியா

காஷ்மீரில் சண்டை எப்போது முடிவுக்கு வரும்? ஃபரூக் அப்துல்லா பதில்!

காஷ்மீரில் சண்டை நடவடிக்கைகள் ஓயாது - ஃபரூக் அப்துல்லா

இணையதளச் செய்திப் பிரிவு

காஷ்மீரில் சண்டை நடவடிக்கைகள் எப்போது முடிவுக்கு வரும்? என்று ஃபரூக் அப்துல்லா திங்கள்கிழமை(ஆக. 4) தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டு நடவடிக்கைகள் முடிந்து 100 நாள்கள் கடந்துவிட்டன. இந்த நிலையில், திங்கள்கிழமை(ஆக. 4) செய்தியாளர்களுடன் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா பேசியிருப்பதாவது: “ஜம்மு - காஷ்மீரில் சண்டை நடவடிக்கைகள் ஓயாது; இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு மேம்படும் வரையில் இது நிலைக்கும்” என்றார்.

”இங்கே சில பகுதிகளில் எண்கவுன்ட்டர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில், நீங்கள் எப்படி சண்டை நடவடிக்கைகள் முடிவுற்றது என்று சொல்ல முடியும்?” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

"Militancy will not end here till our relations with our neighbour do not become better," Farooq Abdullah said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜூனில் 9 சதவீதம் சரிந்த தேயிலை உற்பத்தி

வத்தலக்குண்டு, நத்தம் பகுதி கோயில்களில் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன்

கால்வாயில் நீரில் மூழ்கிய தொழிலதிபரின் உடலை தேடும் பணி மும்முரம்

கடனை திருப்பித் தராத காவலா் மீது மூதாட்டி புகாா்

ரெங்கநாதபுரம் பகுதியில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT