முகப்பு
ஆந்திர உயர்நீதிமன்றம்
இந்தியா

ஆந்திர உயர் நீதிமன்றத்தில் 2 புதிய கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

ஆந்திர உயர்நீதிமன்றத்தின் புதிய கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு பற்றி..

இந்தியா

ஆந்திர உயர் நீதிமன்றத்தில் 2 புதிய கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

ஆந்திர உயர்நீதிமன்றத்தின் புதிய கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு பற்றி..

Updated On : 24 ஜனவரி, 2025 at 9:57 AM
ஆந்திர உயர்நீதிமன்றம்
பகிர்:

ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தின் புதிய கூடுதல் நீதிபதிகளாக ஹரி ஹரநாத சர்ம மற்றும் ஓய். லக்ஷமன ராஷ் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீரஜ் சிங் தாக்கூர் புதிய கூடுதல் நீதிபதிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைததார்.

ஆந்திர உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட இரண்டு புதிய கூடுதல் நீதிபதிகள் பதவியேற்ற நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 30ஐ எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், சர்மா மற்றும் ராவ் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக உயர்த்த பரிந்துரைத்தது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் டி ஸ்ரீனிவாஸ் மற்றும் பலர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →